Sbs Tamil - Sbs

இலங்கை: அரசின் தடைகளை நீக்க கோரி மீனவர்கள் போராட்டம்

Informações:

Synopsis

கரைவலை மீன் பிடித்தலின்போது வலைகளை இழுப்பதற்கு உழவு இயந்திரங்களை பயன்படுத்தும் முறைக்கும் அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த தடையை நீக்கக்கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.